Tuesday, February 22, 2011

விடுப்புக்கொடு













உலக அழகியல்லடீ நீ...
என்னை எவ்வளவுதான் வெலுத்துகொண்டாலும்
அழகு பொருட்க்களை தின்று தீர்த்தாலும்
அப்பொருள்களுக்கு என்னைத் தின்னக்குடுத்தாலும்
உன் பார்வை என்மேல் படாதடி.....

தினந்தோரும் உன் வீட்டில் உன் பிம்பத்தை
உணக்கு பிரதிபலிக்கும் அந்தக் கண்னாடிக்கு
விடுப்புக்கொடு ஒருநாள் ...

அந்நாள் உலகமே உனக்கு அழகாகத்
தெரியும்,,,

ஏன் என்றால்?

உலக அழகியல்லடீ நீ...
அதைவிட அழகி....

No comments:

Post a Comment