வழிப்போக்கன் வார்த்தைகள்
என் வழியில் கண்டதை சில வரியாய் காணிக்கை... www.ilandhenral.blogspot.com
Wednesday, February 16, 2011
தவிப்பு....
கவிதை எழுத காகிதம்
எடுக்கிறேன்..
கைவிரல் இறுக்க பேனா மை
உதிர காகிதம் நலைகிரது..
கனமான என் இதயம்
கவி சொல்ல மருக்கிறது...
கவிதை அற்ற காகிதமோ
தலைப்போடு தவிக்கிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment