Wednesday, February 16, 2011

தவிப்பு....




கவிதை எழுத காகிதம்
எடுக்கிறேன்..

கைவிரல் இறுக்க பேனா மை
உதிர காகிதம் நலைகிரது..

கனமான என் இதயம்
கவி சொல்ல மருக்கிறது...

கவிதை அற்ற காகிதமோ
தலைப்போடு தவிக்கிறது

No comments:

Post a Comment