வழிப்போக்கன் வார்த்தைகள்
என் வழியில் கண்டதை சில வரியாய் காணிக்கை... www.ilandhenral.blogspot.com
Saturday, August 27, 2011
நட்பு...
நட்பென சேர்வதர்க்கு
நாட்கள் பல ஆகிறது..
ஆனால் உதிர்வதற்க்கோ
நொடிகள் போதுமாகிறது..
நட்புக்குள் சண்டை
அவசியம்..
அதே போல் சண்டையால்
பிரிக்க முடியாதா
நட்பும் அவசியாம்...
நட்புடன்..சி.ஐ.ரமேஷ்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)