Saturday, August 27, 2011

நட்பு...


நட்பென சேர்வதர்க்கு
நாட்கள் பல ஆகிறது..

ஆனால் உதிர்வதற்க்கோ
நொடிகள் போதுமாகிறது..

நட்புக்குள் சண்டை
அவசியம்..

அதே போல் சண்டையால்
பிரிக்க முடியாதா
நட்பும் அவசியாம்...

நட்புடன்..சி.ஐ.ரமேஷ்...

No comments:

Post a Comment