Tuesday, February 22, 2011
புலம்பல்
ஓட்டமும் நடையும் உன் அசைவுகளை
கவிதையாக்குவேன்....
பார்த்து தொடரும் உன் பாதச்சுவடை
படிகள்ளாக்குவேன்....
எரிமலையின் சீற்றந்தன்னை உன் இதழ்ழடியில்
ஒலிக்க கான்பேன்....
பட்டாம்பூச்சியின் படபடபை உன் கண் இமையில்
கண்டு கொல்வேன்......
கற்பனையின் எல்லை செல்வேன் காரனம்
நீ என்பேன்.....
கன்னே நீ இருந்த போதும்
எட்டி நின்றேன்.....
நீ பறந்தபோதும் நான்
பார்த்தே நின்றேன்.....
உனர்ந்தேன் அடி பாவம்மடி
நீ....
ஒவ்வொரு நாளும் என்னை பார்த்தவள்
அல்லவா நீ....
அடி போடி பைத்தியகாரி
உன் அருமை தெரியாதவள்...
இப்படியானது என் புலம்பலின்
மொழிபெயர்ப்பு......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment