Monday, July 11, 2011

அவள்


வானம் காற்று
மரங்கள் செடிகொடிகள்
பூக்கள் என
கவிபொரூள் ஆயிரம்
இருந்தாளும்
என் கவிதையின்
முழுப்பொருளும்
அவளே.......

No comments:

Post a Comment