Wednesday, August 25, 2010

ஒரு புன்னகை



பாலைவனத்தின் வழியாக
பயனப்படும் மழைமேகமாய்!
ஒவ்வொரு முறையும்
கொள்ளையடித்துப்போனவள்!!
முதல் தவனையாக
திருப்பித்தந்தாள்
ஒரு புன்னகையை!!!  

No comments:

Post a Comment